ஈழத்தாய் ஈன்றெடுத்த மகனின் ஆட்டம் போடவைக்கும் கானாப்பாடல்

தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற பல இன்னல்களுக்கு மத்தியிலும் தம் தன்மானத்தையும் வளர்ச்சியையும் என்றுமே விட்டுக்கொடுக்காதவர்கள் ஈழத்தாய் ஈன்றெடுத்த இனிய புதல்வர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள், சாதனைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.



அதேபோல வன்னி,வவுனியா மண்ணின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றையும், வந்தாரை வரவேற்கும் பாண்பினையும் எடுத்தியம்பி குத்தாட்டம்போடவைப்பதுடன் சிந்திக்கவும் வைக்கும் இனிய பாடலை உருவாக்கியுள்ளார் வவுனியாவைச்சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன். இவரின் உன்னதமான படைப்புக்களை தொடர்ந்தும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது ரசிகர் உலகம்.
இந்த இணையத்தளம் NewVavuniya.com ற்கு மாற்றப்பட்டுள்ளது.